குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகை ..!பாதுகாப்பு தீவிரம்

Default Image

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை சென்னைவருவதையொட்டி பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.விமான நிலையம் முதல் காவேரி மருத்துவமனை வரை 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்