குஜராத் தேர்தல் : புதிய செயலி மூலம் பிஜேபியின் பெண் ஊழியர்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி…!

Default Image

பிரதமர் நரேந்திரமோடி மற்றும்  (BJP4Gujarat) என்ற பெயரில் புதிதாக ஒரு செயலியை(application) உருவாக்கியுள்ளனர் குஜராத் பிஜேபி கட்சியினர்.மேலும் இந்த செயலி மூலம் குஜராத் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து குஜராத் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியின் பெண் ஊழியர்களிடம் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசுகிறார்.இது தற்கலிகமாக சட்ட மன்ற தேர்தலுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என பிஜேபி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்