குஜராத் மாநிலம் வதோதராவில் கிரிக்கெட் மைதானத்தில் , மார்பக புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வுக்காக, பெண்களும், மாணவிகளும் இணைந்து மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.
இந்தியா – ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றது.
இதையடுத்து, மைதானத்திற்குள் வட்டவடிவமாக சுமார் 2 ஆயிரத்து 400 பெண்களும், பள்ளி மாணவிகளும் இணைந்து, மனித சங்கிலி ஏற்படுத்தினர். மார்பக புற்றுநோய் மற்றும் மகளிர் மேம்பாடு குறித்து பெண்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற அந்த மனித சங்கிலியில், கிரிக்கெட் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…