இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜோஸ் பட்லரின் பேட் கைப்பிடியில் எழுதப்பட்டிருந்த ஆபாச வாசகத்தால் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவரது பேட் கைப்பிடியில் ஆபாசமான சொல் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு பேட்டில் ஆபாச வார்த்தையை எழுதி வைத்திருப்பது, ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜோஸ் பட்லர், தமது பேட்டில் எழுதப்பட்டுள்ள இந்த வார்த்தையை பார்க்கும் போது, மைதானத்தில் மிக இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் சிறப்பாக விளையாட தூண்டும் என்பதற்காகவே அப்படி எழுதி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…