பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பூர்வக்குடி மக்களின் அடையாளம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாக ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாத தாக்குதல்களை தூண்டிவிடுவதன் மூலம் இந்தியா மீது கலப்பின போர் நிகழ்த்தப்படுவதாக கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பூர்வக்குடி மக்கள் தொகை மாறிவிட்டதாக கூறிய பிபின் ராவத், அதனை பாகிஸ்தான் திறமையாக செய்திருப்பதாக தெரிவித்தார். இதனால் யார் உண்மையான பூர்வக்குடி காஷ்மீர் மக்கள் என தெரியவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
ஜம்மூ காஷ்மீர் இளைஞர்கள் இடையே செல்போன்கள் மூலம் தேசத்திற்கு எதிரான மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்…
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் - பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம்…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்றாலே அதில் கலந்துகொள்ளவுள்ளதாக, பல பிரபலங்களுடைய பெயர் அடிபடும். அப்படி…
சென்னை -கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் . தேவையான…
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…