கர்நாடக மாநில எம்.பிக்கள் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது, என முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சமீபத்தில் விவாதித்த கர்நாடக அரசு, அடுத்தக்கட்டமாக கர்நாடக மாநில எம்.பிக்களின் கூட்டத்தை இன்று கூட்டியது.
முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்யக்கூடாது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…