காவிரி ஆற்றில் கழிவுநீர்..!கர்நாடக அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம்…!

Default Image

தமிழக அரசு  காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தொடுத்த வழக்கில் கர்நாடக அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.மேலும்  கழிவுநீர் கலப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே 2 முறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்