காவிரி ஆணையத்திற்கான உறுப்பினர் பெயரை பரிந்துரைக்குமாறு கர்நாடகாவிற்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகள் பட்டியலை மத்திய நீர்வளத்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவைத்தன. இதையடுத்து, காவிரி ஆணையத்தில் பங்காற்றக்கூடிய உறுப்பினர் பெயரை நேற்றைக்குள் அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது.
இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சஞ்சய் குண்டு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரி ஆணையத்திற்கு பணியாற்றும் பிரதிநிதிகள் பட்டியலை மேலும் காலதாமதம் செய்யாமல் அனுப்பி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவின் காலதாமதத்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…