காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 31 டி.எம்.சி.தண்ணீரை திறக்க உத்தரவு!செமையாக சிக்கிய கர்நாடகா

Default Image

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 31 டி.எம்.சி.தண்ணீரை திறக்க வேண்டும் என்று  கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உறுப்பினர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.ஆணைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் பங்கேற்றார்.

இந்நிலையில் தற்போது  தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்