டெல்லியில் காவல் நிலையத்தில் வைத்து காவல் அதிகாரி ஒருவர் சாமியார் அதாவது பெண் துறவியிடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஜனக்புரி காவல் நிலையத்தில் எஸ்.எச்.ஓவாக பணியாற்றி வந்த அதிகாரி காவல்துறை சீருடையில் இருக்கையில் கண்களை மூடி பயபக்தியுடன் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் நிற்கும் பெண் துறவி நமீதா ஆச்சார்யா அவரது தலையில் கைகளை வைத்து ஆசீர்வதிக்கும் புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அந்த காவல் அதிகாரி பதவியறக்கமும், பணியிட மாற்றமும் பெற்றுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…