காவல் அதிகாரி – பெண் துறவி – புகைப்படம்..!

Default Image

டெல்லியில்  காவல் நிலையத்தில்  வைத்து காவல் அதிகாரி ஒருவர் சாமியார் அதாவது பெண் துறவியிடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில்  வைரலானதையடுத்து அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஜனக்புரி காவல் நிலையத்தில் எஸ்.எச்.ஓவாக பணியாற்றி வந்த அதிகாரி காவல்துறை சீருடையில் இருக்கையில் கண்களை மூடி பயபக்தியுடன் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் நிற்கும் பெண் துறவி நமீதா ஆச்சார்யா அவரது தலையில் கைகளை வைத்து ஆசீர்வதிக்கும் புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அந்த காவல் அதிகாரி பதவியறக்கமும், பணியிட மாற்றமும் பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்