ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபியிடம் கேரளாவில் கார் ஓட்டுனராக பணிபுரியும் கவாஸ்கர் என்பவர், காரை தாமதமாக கொண்டு வந்ததற்காக, காவல் அதிகாரியின் மகள் செல்போனால் சரமாரியாக அடித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு, ஓட்டுனர் தம்மிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்டதாக அதிகாரியின் மகள் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயம் அடைந்த கார் ஓட்டுனர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்த கார் ஓட்டுனரின் மனைவி, தம் கணவர் மீது பொய்வழக்கு புனையப்பட்டுள்ளதாக புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…