விடைத் தாளில் காதலில் விழுந்ததால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் எழுதி வைத்துள்ளான்.
உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மாணவன், தனது தேர்வு தாளில் காதல் கதையை எழுதி வைத்துள்ளான். தான் பூஜா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், காதலில் விழுந்ததால் தேர்வுக்காக படிக்க முடியவில்லை என்றும் மனமுருக எழுதியுள்ளான்.
மற்றொருவனோ, விடைத் தாளில் ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்து தன்னை எப்படியாவது தேர்ச்சி பெறச் செய்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளான். தனக்கு தாய் இல்லை ; தந்தை மட்டுமே இருக்கிறார், தேர்ச்சி பெறவில்லை என்றால் கொன்று விடுவார் என்றும் ஒரு மாணவன் வித்தியாசமாக எழுதி வைத்திருக்கிறான். விடைத் தாள்களை திருத்தும் போது இவற்றை எல்லாம் பார்த்து ஆசிரியர்கள் திகைத்துப் போயினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…