மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பொது செயல்திட்டம் உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளன.
இக்குழுவில் இடம் பெற்ற துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, காங்கிரஸ் மாநில தலைவர் வேணுகோபால் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகிய 3 காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் குமாரசாமி, குன்வர் தனிஷ் அலி ஆகிய இரண்டு மதசார்பற்ற ஜனதா கட்சித் தலைவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பொதுசெயல் திட்டத்தை உருவாக்க உள்ளதாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
இன்னும் ஒரு வாரத்திற்குள் கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் ஆலோசனையுடன் அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு விவகாரம் சுமுகமாக தீர்க்கப்படும் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…