ஒருமனதாக,கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மொத்தம் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆயினும் துணை முதலமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதே போல் நிதியமைச்சர் பொறுப்பை குமாரசாமியே வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது காங்கிரசில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய அமைச்சர் இலாக்காக்களை ஒதுக்குவதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த எண்ணிக்கையில் வெறும் 37 எம்.எல்.ஏக்களை கொண்ட மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த காங்கிரஸ் 78 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால் அமைச்சரவை இலாக்காகளில் முக்கியப் பங்களிப்பை கோரிவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…