கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.கவும், காங்கிரசும் மோதுகின்றன. அந்த பதவிக்கு பா.ஜ.க சார்பில் சுரேஷ்குமாரும், ஆளும் கூட்டணி சார்பில் காங்கிரசின் ரமேஷ்குமாரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் வெள்ளிக்கிழமை அன்று காலையில் கூடும் சட்டப்பேரவையில் சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்னர் மாலையில் முதலமைச்சர் குமாரசாமி கொண்டு வரும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான சிவகுமாரும், அவரது தம்பியும் எம்.எல்.ஏகள் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து வெளியேறி உள்ளதால், அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படக் கூடுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…