இந்திய கல்வித்துறையில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர்.இந்த மற்றம் மக்களின் முன்னேற்றத்துக்காக என்று அமைச்சர் கூறினார். அதன்படி இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்கள் பெயில் ஆவதை கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கும் வகையிலான சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. அதாவது இதற்கு முன்பு 5 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களை பெயில் ஆக்குவதை திருத்தம் செய்து அனைவரையும் அடுத்த வகுப்புக்கு மாற்றலாம் என்ற சட்டம் இருந்தது
இனி இவ்விரு வகுப்புத் தேர்வுகளிலும் மதிப்பெண் பெறாத மாணவர்களை பெயில் ஆக்கி அடுத்த வகுப்புக்கு போகாமல் தடுக்க முடியும். என்ற அறிவிப்பை அறிவித்தது அரசு. இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…