Categories: இந்தியா

கல்யாணம் ஆகமால் சேர்ந்து வாழ்ந்து விட்டு கல்யாணம் செய்ய மறுத்தால் இழப்பீடு கோர முடியுமா?உச்சநீதிமன்றம் கேள்வி

Published by
Venu

திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தவர்களுக்காக ஒரு பெண் இழப்பீடு கோரலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் ஒரு ஆண்  பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர்  குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தன் மீது  குற்றம்சாட்டப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் அந்த ஆண்  புகார் அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் பெண் சார்பாக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது மற்றும் அந்த பெண்ணின் சார்பாக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவருடன் வாழ்ந்த ஒரு நபர் திருமணம் செய்து கொள்ளும்படி கூறிவிட்டு ஏமாற்றியதாக அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது . திருமணம் செய்துகொள்வார் என்ற உறுதியில் ஆறு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்தார், ஆனால் அந்த  நபர்  அவளை ஏமாற்றிவிட்டார் , அவளுக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ததாக விளக்கினார்.

ஆண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து விட்டு பின்னர் வழக்கு தொடர்ந்தால் அது  குற்றவியல் சட்டத்தின் கீழ் வராது என்று வழக்கறிஞர் வாதிட்டார். நீதிபதிகள், இருதரப்பு வாதத்தை கேட்டு, ஆண் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்தது.

மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்டவர்கள் வாழ மறுப்பது மற்றும் திருமணம் செய்ய மறுப்பது ஆகியவற்றிற்கு இழப்பீடு கோர முடியுமா என்று கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் உதவி செய்ய மத்திய அரசு தலைமை வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

 

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

2 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

10 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

10 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

10 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

10 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

10 hours ago