கர்நாடக முதல்வரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தேன்! பிரதமர் மோடி

Default Image

கர்நாடக முதல்வரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தேன் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும்  வெள்ளம் பாதித்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்