இன்று மாலை கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்க உள்ளார்.
விவசாயக் கடன்கள் 53 ஆயிரம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய குமாரசாமி நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். விவசாயிகள் யாரும் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள குமாரசாமி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடகத்திற்கு கூடுதல் நிதியுதவியைக் கோருவதுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்து மின் உற்பத்திக்காக நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்கும்படியும் கோருவார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…