மகாதாயி ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் கோவா, கர்நாடகா, மகாராஷ்ட்டிர மாநிலங்களிடையே பிரச்சனை உள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்டிர அரசுகள் இந்நதியின் குறுக்கே அமைக்க திட்டமிட்டுள்ள அணைகளுக்கு கோவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மகாதாயி நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், கோவா மாநிலத்தின் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேட்டியளித்த கோவா நீர்வளத்துறை அமைச்சர் வினோத் பால்யேகர், கர்நாடக அரசு திட்டமிட்டு சாட்சியங்களை தயாரித்து அழைத்து வருவதாகவும், அரசுக்கு ஆதரவாக தீர்ப்பாயத்தில் ஆஜராகும் நபர்களுக்கு வாய்தா ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…