கர்நாடகாவில் முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான தனியார் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் முதோல் நகரில், முன்னாள் அமைச்சர் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். படுகாயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…