கன்னி வெடியில் சிக்கி பாகிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

Default Image

காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு பயங்கரவாதி கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளான்.

காஷ்மீர் மாநிலத்தில் தெற்கு பகுதியில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை  சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் ட்ரால் ஈத்கா பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி விபத்துக்குள்ளாகி உயிரிந்தார். இதனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்