கனமழை எதிரொலி …!இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …!

Default Image

கேரளாவில் கனமழையால் இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றது. கனமழை மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 2வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்