உச்சநீதிமன்றம்,கத்துவா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு, ஜம்முக்கு வெளியே மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, கோடிட்டு காட்டியுள்ளது. காஷ்மீரில் வழக்கு நடந்தால், வழக்கறிஞர்களின் வாதத்துக்கோ, காவல்துறையினரின் விசாரணைக்கோ குறுக்கீடு ஏற்படலாம் என்று இந்திய பார் கவுன்சில் கவலை தெரிவித்திருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. வழக்கு நியாயமாக நடக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியும், தேவைப்பட்டால் வழக்கு காஷ்மீருக்கு வெளியேற மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே, ஜனவரி 10ஆம் தேதி, 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…