உச்சநீதிமன்றம்,கதுவா சிறுமி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் பட்டியலை தாக்கல் செய்யுமாறு இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் வழக்கறிஞர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
போராட்டம் நடத்துவது வழக்கறிஞர்களின் உரிமை என்றாலும், சட்டப்பணிகளை தடுத்து நிறுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்ற நீதிபதிகள், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…