சிம்லாவில் தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்கப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் தயக்கமின்றி வருகை தர வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அங்கு கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதால், கார் உள்ளிட்ட வாகனங்களைக் கழுவவும், முக்கியப் பிரமுகர்கள் வீடுகளுக்கு லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கவும் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இதனால், 50 சதவீத சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளால் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் வருகை தரவேண்டும் என்று சிம்லா விடுதி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…