பணியில் இருந்து உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு பெற்றார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரபரப்பான புகார்களை தெரிவித்து வந்த நிலையில், நேற்று ஒரே அமர்வில் அவருடன் 11 வழக்குகளை விசாரித்தார்.
உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை தொடங்கியுள்ளதால் 22ம் தேதி ஓய்வு பெற வேண்டிய செல்லமேஸ்வர் நேற்று மாலையே ஓய்வு பெற்றார். ஜனநாயகத்தை காப்பதில் செல்லமேஸ்வர் சிறப்பாகப் பணியாற்றியதாக நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அவருக்கு புகழாரம் சூட்டினர். தமக்கு பிரிவுபசார விழா வேண்டாம் என்று ஏற்கனவே அவர் மறுத்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…