ஒடிசாவில் திருமணப் பரிசாக வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட விவகாரம்:மணமகனின் தாயாரோடு பணிபுரிந்த நபர் கைது!

Default Image

மணப்பெண் படுகாயமடைந்தார். இந்த வழக்கில் குற்றவாளியைத் தேடிவந்த போலீசார் உயிரிழந்த மணமகனின் தாயார் சஞ்சுக்தாவுடன் பணிபுரிந்த புஞ்சிலால் மெஹரைக் கைது செய்தனர். தமக்கு பதில் கல்லூரி முதல்வர் பதவியை சஞ்சுக்தாவுக்குக் கொடுத்துவிட்டதால் பொறாமையில் வெடிகுண்டு பார்சல் அனுப்பியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாம் செய்வது எப்படி என கூகுளில் கற்றுக் கொண்டதாகக் கூறிய மெஹரிடம் இருந்து, வெடி மருந்து, லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்