ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டவர் ஆக்ராவில் மயங்கி விழுந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவின் பிரமானி கிராமத்தில் பாலம் அமைத்துத் தருவதாகவும், இஸ்பத் பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மேம்படுத்தித் தருவதாகவும் பிரதமர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அவரை சந்தித்து முறையிட சிற்பி பிஸ்வால் என்பவர் நடைபயணமாக சென்றார்.
ஆயிரத்து 350 கிலோமீட்டர் வரை நடந்த நிலையில் ஆக்ராவில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்தபின் மீண்டும் பயணத்தை தொடர்ந்து பிரதமரைச் சந்திப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…