அமைச்சர் ராஜ்நாத்சிங்; இது தொடர்பாகப் மக்களவையில் கூறியது, தற்போதைய விதிகளின் படி ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் 433 பேர் என்றும் அதில் மீட்கப்பட்டவர்கள் போக 275 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வெள்ளிக்கிழமையோடு, 22ஆவது நாளாக கடலோர காவல் படையைச் சேர்ந்த 18 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்…
sources; dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…