ஒகி புயல் பாதிப்பு ; தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

Default Image

அமைச்சர் ராஜ்நாத்சிங்;  இது தொடர்பாகப் மக்களவையில் கூறியது,  தற்போதைய விதிகளின் படி ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என்றார். ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் 433 பேர் என்றும் அதில் மீட்கப்பட்டவர்கள் போக 275 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வெள்ளிக்கிழமையோடு, 22ஆவது நாளாக கடலோர காவல் படையைச் சேர்ந்த 18 கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்…

sources; dinasuvadu.com

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்