Categories: இந்தியா

ஐயப்பனின் பணத்தை வைத்தே ஐயப்பனுக்கு எதிராக அரசு வாதடினால்..பக்தர்கள் காணிக்கை அளிக்காதீர்கள்…!!பினராயிக்கும் பகீர் எச்சரிக்கை..!!

Published by
kavitha

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையாலாம் அவர்களை கோவில நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கலவையான விமர்சனத்தை பெற்றுது.ஆனால் சபரிமலை அமைந்துள்ள கேரளாவில் பெரிய சர்ச்சையாக மாறியது.போராட்டங்களும்,கண்டனக்குரல்களும் சபரிமலையை சுற்றி வந்த நிலையிலும் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Image result for சபரிமலை

ஆனால் இதற்கு பகதர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.எங்க போராட்டம் பெரிதாக வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் தேவஸ்தானம் தற்காலிகமாக பெண்கள் நுழைய அனுமதி மறுத்தது.இதனிடையே தற்போது மகரஜோதிக்கு கோவில் நடைதிறக்கப்பட உள்ளது.பதினெட்டு படிகளையும் ஏறி மஞ்சு என்ற பெண் தரிசனம் செய்தார் என்று தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் ஐயப்பனின் மகரஜோதிக்கு நாங்களும் பங்கேற்போன் என்று ஆன்லைன் பதிவில் 505 இளம்பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்ற நிலையில் கேரள அரசு அவர்களை பாதுகாகப்பாக தரிசனம் செய்ய ஹெலிகாப்டரை சபரிமலையில் தரையிறக்க திட்டமிட்டுள்ளது.இந்த ஹெலிகாப்டரில் பெண்களை அழைத்து செல்லவதால் எந்தவித இடையூறுமின்றி கோவிலை அடையமுடியும் என்கிறனர் கேரள அரசியல் வட்டாரம்.இப்படி ஹெலிகாப்டர் ,எதிர்ப்பு என்று சென்று கொண்டிருக்கும் சபரிமலை சர்ச்சையில் புதியதாக ஒரு பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறிய கருத்தால் ஹான் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.அதில் சபரிமலை வருவாயை கொண்டும் தான் ஐயப்பன் கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளஅரசு வாதாடும் பட்சத்தில் ஐயப்ப பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழ்நாடு எப்படி அவசர சட்டம் கொண்டு வந்ததோ அப்படி சபரிமலை விவகாரத்திலும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்த கோவிலுக்கு எதிராக அரசு வாதாடினால் அரசுக்கு எதிரான எங்கள் பிரச்சாரத்தால் சபரிமலையின் வருவாய் குறையும் என்று எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
DINASUVADU
Published by
kavitha

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

31 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

39 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

48 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

56 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago