ஐயப்பன் கோவில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது கேரள நீதிமன்றத்தில் காவல் ஆணையர் மனோஜ் அறிக்கை தாக்கல்
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.இதனால் கேரளாவில் 144 தடை உத்தரவு , தடியடி மற்றும் காவல்துறையுடன் மோதல் என அடுத்தடுத்து பரபரப்பாக கடந்த ஒரு வாரம் சென்றது.இந்நிலையில் நேற்று ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட்து.
இந்நிலையில் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் மனோஜ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இதில் நவம்பரில் கார்த்திகை முதல் வாரம் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.அப்போது ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபட வருவார்கள்.இந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து நடந்தால் அசாதாரண சூழலில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அறிக்கையாக கேரள நீதிமன்றத்தில் காவல் ஆணையர் மனோஜ் தாக்கல் செய்துள்ளார்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…