ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்…!!

Published by
Dinasuvadu desk

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்.
2007-08 ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ப.சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனைதொடர்ந்து விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago