ஏழைகளையும் விவசாயிகளையும் வைத்து அரசியல் செய்வதாக, எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரை செய்தார். நவுகரா எனுமிடத்தில் பேசிய அவர், மத்திய அரசை எதிர்க்க வழி தெரியாமல் எதிர்கட்சிகள் ஏழைகளை வைத்து அரசியல் செய்வதாக கூறினார். அனைவரும் வளம் பெற வேண்டும் என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என்று கூறிய அவர், நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்தவர்கள் மக்களின் வலியை புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார். தான் உங்களில் ஒருவன் உங்களை போலவே வாழ்கிறேன் என்று கூறிய பிரதமர், ராகுல்காந்தியை போல தங்க கரண்டியுடன் பிறக்கவில்லை என்று தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…