ஏர் ஏசியா விமான ஊழியர்கள் , கனமழைக்கு மத்தியில், விமானத்தில் இருந்து வெளியேற மறுத்த பயணிகளை அடாவடித்தனம் செய்து அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, டார்ஜிலிங் அருகே உள்ள பாக்தோக்ரா ((bagdogra)) நகருக்கு நேற்று செல்லவிருந்த அந்த விமானத்தில், பயணிகள் அமர்ந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் புறப்படவில்லை. கனமழையால், விமானத்தில் இருந்து வெளியேற மறுத்த பயணிகளுக்கு தண்ணீர் கூட தராமல், ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக கூறப்படுகிறது. பயணிகளை வெளியேற்றுவதற்காக ஏசி-யை முழு அளவில் இயக்கி அதிகமாக குளிரூட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பெண் பயணிகளும், சிறுவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனிடையே, பயணிகள் அசவுகரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…