ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு :ப.சிதம்பரத்தை ஆக. 7 வரை கைது செய்ய தடை!
டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 வரை தடை நீட்டித்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.