Categories: இந்தியா

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” இலங்கை தமிழ் எம்.பி

Published by
Dinasuvadu desk

“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்”

”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

 

Recent Posts

“அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்”..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

“அன்பு உடன்பிறப்புகளே இதை தவிர்க்க வேண்டும்”..துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…

27 mins ago

IND vs BAN : “இது டெஸ்டா இல்ல டி20ஆ?”! அதிரடியில் சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!

கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…

1 hour ago

விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்டாரா உதயநிதி.? 2026இல் யாருக்கு சாதகம்.? யாருக்கு பாதகம்.?

சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…

1 hour ago

அப்பா சட்டையை போட்டு பார்க்கும் உதயநிதி? இளைஞரணி முதல் துணை முதல்வர் வரை …கடந்து வந்த பொறுப்புகள்!!

சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…

2 hours ago

5 நாட்களுக்கு கனமழை.. இன்று இந்த 12 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…

2 hours ago

தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!

சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…

2 hours ago