பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் புறக்கணித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், உள்ளார்.
ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் அரசு எதையும் சாதித்துவிடவில்லை என்று தெரிவித்துள்ள ராஜ்பார், யோகி ஆதித்யநாத் அரசு ஆலயக் கட்டுமானங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், அதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை அரசிடம் எடுத்துச் சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…