எந்த சாதனையும் பாஜக அரசு செய்யவில்லை?எதற்கு பாராட்டு விழா ?

Default Image

பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை  உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் புறக்கணித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், உள்ளார்.

ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் அரசு எதையும் சாதித்துவிடவில்லை என்று தெரிவித்துள்ள ராஜ்பார், யோகி ஆதித்யநாத் அரசு ஆலயக் கட்டுமானங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், அதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை அரசிடம் எடுத்துச் சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்