எந்த ஆபத்தும் தாஜ்மஹாலுக்கு இல்லை என்று சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆவேசமாக தெரிவித்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஆகும்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தாஜ்மஹாலை காக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறுகையில்,எந்த ஆபத்தும் தாஜ்மஹாலுக்கு இல்லை என்றும், தாஜ்மஹாலின் இயல்பான வெண்மை நிறம் மாறவில்லை .மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…