எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை மாயைக் கூட்டணி என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா , எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது வேறுபட்ட ஒன்று என்றும் இந்த கூட்டணி நிலைக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்ததோடு மெகா கூட்டணி ஒரு மாயைக்கூட்டணி எனவும் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அமித் ஷா, இந்த முடிவுகளை 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா கட்சி தங்களோடு கூட்டணியில் இருக்கும் என்று கூறிய அவர், இதுதொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…