எச்சரிக்கை …!ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலமைச்சர் உயிருக்கு ஆபத்து …!பாக். தீவிரவாதிகள் டார்கெட் …!

Published by
Venu

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறையினர் சில மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ள முக்கியமான தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.
Image result for உளவுத்துறை
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள்  உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை  தெரிவித்துள்ளது.மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கிய ஒரு நபர் மூலம் இது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆகஸ்ட்  15-ஆம்  தேதி சுதந்திர தினத்தன்று லக்னோவில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.இந்த நேரத்தில் அவர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ம.பி.போலீசார் .உ .பி .போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்ததை அடுத்து  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.மேலும் ஆகஸ்ட்  15-ஆம்  தேதி மூன்று அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago