Categories: இந்தியா

ஊழலை கரை தடுக்கும் சிபிஐ………..கரை படிந்தது…..சிபிஜ_டிஎஸ்பி அதிரடி கைது……!!!

Published by
kavitha

ஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related image
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கிடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்த நிலையில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
ஊழலை விசாரிக்கும் சிபிஜயை மீதே வழக்கு தொடரபட்டுள்ளது.மேலும்இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளரான தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என்று  இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகிய நிலையில் அவரது இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவுபடுத்தும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் எந்த மேல் நடவடிக்கையையும் எடுக்க தடை விதித்து இந்த மனு மிதான மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்றது. மேலும் தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான குற்ற வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்ததற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இந்நிலையில் தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தேவேந்திர குமார் அலுவலக நடைமுறைகளின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago