Categories: இந்தியா

ஊழலை கரை தடுக்கும் சிபிஐ………..கரை படிந்தது…..சிபிஜ_டிஎஸ்பி அதிரடி கைது……!!!

Published by
kavitha

ஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related image
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கிடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்த நிலையில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
ஊழலை விசாரிக்கும் சிபிஜயை மீதே வழக்கு தொடரபட்டுள்ளது.மேலும்இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளரான தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என்று  இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகிய நிலையில் அவரது இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவுபடுத்தும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் எந்த மேல் நடவடிக்கையையும் எடுக்க தடை விதித்து இந்த மனு மிதான மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்றது. மேலும் தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான குற்ற வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்ததற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இந்நிலையில் தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தேவேந்திர குமார் அலுவலக நடைமுறைகளின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

4 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

9 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago