தெலுங்கானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவரும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளளன. நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள தரப்பள்ளி (Dharapally) ஊராட்சித் தலைவராக இருப்பவர் கோபி.
இவர் பெண்ணின் குடும்பத்துக்கு 33 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்றதாகவும் ஆனால் 10 மாதங்களாக நிலத்தை தராமல், நிலத்தின் விலை ஏறிவிட்டதால் மேலும் 50 லட்சம் ரூபாய் கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகராறின்போது பெண் காலணியால் தாக்கியதையடுத்து அந்தப் பெண்ணை ஊராட்சித் தலைவர் மார்பில் எட்டி உதைத்தார்.
இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…