உத்தரபிரதேசத்தின், ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது.
இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர் “ரீட்டா” என தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த அந்த பெண்ணின் சடலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஜெய் பிரகாஷ் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ரீட்டாவைக் கொன்றதாக இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஃபதேபூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…