உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் கல்வித்துறை சார்பில் பாலகங்காதர திலக் விழா மீரட்டில் கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பாலகங்காதர திலக் எழுதிய பகவத்கீதையை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் அலியாகான் என்கிற முஸ்லீம் என்கிற 15 வயது முஸ்லீம் மாணவி கலந்து கொண்டு கிருஸ்னர் வேடம் அணிந்து 2 வது பரிசை பெற்றார். இந்த போட்டியில் கலந்து கொண்டதற்காக முஸ்லீம் உலமா அமைப்பு மதத்தடை விதித்துள்ளது. மேலும், அந்த பள்ளிக்கு வேறு மதத்தை சேர்ந்த ஒரு மாணவிக்கு மற்றொரு மதத்தை சேர்ந்த கடவுள் வேடத்தை எப்படி அணிய செய்யலாம் என எச்சரித்துள்ளனர்.
இந்த மதத்தடை பற்றி மாணவி கூறுகையில், ‘நான் எனது திறமையை பயன்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றேன் எனக்கு மத ரீதியிலான தடை விதித்து இருப்பது எனது திறமையை பாதித்து இருக்கிறது. இதனை எதிர்த்து போராடுவேன்’ என்று கூறி உள்ளார்.
source : dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…