Categories: இந்தியா

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மணல் சிற்பம்…

Published by
Dinasuvadu desk

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒரிஷா கடற்கரையில் சிவப்பு நிறத்தில் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக அளவில் குணப்படுத்த முடியாத நோயாக எய்ட்ஸ் சவால்விட்டு வருகிறது. மருந்துகள் கண்டுபிடிப்பில் ஆய்வறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எய்ட்ஸை கட்டுப்படுத்தும் வகையில், ஒரிஷா மாநிலம் கோனார்க் கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அங்கு வரும் பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசிப்பதோடு, எய்ட்ஸ் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மணல் சிற்பம்... க்கான பட முடிவுஇதேபோன்று, ஒரிஷாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரமாண்ட மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. எய்ஸ்ட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தை பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

23 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago