உலகில் இந்தியாவை போல் சகிப்புத்தன்மையில் வேற நாட்டை பார்க்கமுடியாது..!

Default Image
இந்தியா போல சகிப்புத் தன்மை கொண்ட நாட்டை உலகில் வேற எங்கும் பார்க்க முடியாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் நசீருதின் ஷா சகிப்புத்தன்மை இல்லாத சமுதாயத்தில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளது என்று கூறி இருந்தார். இவரது பலரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். முக்கியமான மதங்களைச் சேர்ந்த மக்கள், அமைதியுடன் வாழும் ஒரே நாடு இந்தியா தான் இதன் காரணமாகவே தான் இந்தியா சக்தி மிக்க வளம் மிக்கதாகவும் மாறி வருவதாக குறிப்பிட்ட அவர் இந்தியா போன்ற சகிப்புத் தன்மை மிக்க நாடு உலகில் வேற எங்கும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று  ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்